இந்தப் புத்தகமானது, ஒரு தலைமுறை காலத்து தெய்வீக புத்திசாலிகளான மக்களின் ஞானத்தின் திரட்டாக இருக்கிறது. வாழ்வின் நல்ல தன்மையையும்,கர்த்தருக்குப் பயப்படுதலையும் அதிகம் ஆதரிக்கின்றது இது. இதன் மூலமாக உண்மையிலேயே நல்ல வாழ்வை நீங்கள் அனுபவிக்க முடியும். வேதாகமத்தின் ஞானத்தைப் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும் மூன்று புத்தகங்களில் நீதிமொழிகளின் புத்தகமும் ஒன்றாகும். #BibleProject #வேதாகமம் #நீதிமொழிகளின்
நீதிமொழிகளின்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்