வேதாகமத்தின் வரலாற்றில், தேவன் தாராள மனமுள்ள ஒருவராக தனது விருந்தினருக்குத் தேவையானவை அனைத்தையும் கொடுக்கின்றவராகக் காட்டப்படுகிறார். ஆனாலும், மனிதர்கள் ஏழ்மையான மனநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். தேவனின் பல வரங்களைப் பதுக்கி வைத்திருப்பவர்களாகவே இருக்கின்றனர். இந்தக் காணொளியில் தன்னையே இயேசு என்னும் நபரில் உன்னதமான பரிசைக் கொடுத்ததன் மூலம் நமது சுயநலத்தில் இருந்து வெற்றி பெறுவதற்கான தேவ திட்டத்தைக் காணவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #தாராளமனம்
தாராள மனம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்