விசுவாசம், வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை பற்றி போதிக்கும் போது ஊக்குவிக்கும் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இந்த தொடரில் எங்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு எபிசோடும் நம்பிக்கையை கண்டறிவது மற்றும் நம்மை விட உயர்ந்த ஒன்றோடு இணைவது பற்றிய சம்பவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்கிறது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பாடங்களுடன் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை பிரகாசிக்க செய்வது என்று பார்வையாளர்கள் கற்றுக் கொள்ள நாங்கள் உதவுகிறோம்.இந்த எபிசோடில்: துக்கம், புலம்பல். துக்கப்படும் திறனை நாம் இழந்து விட்டோமா? நம்மில் பலர் வாழ்க்கையில் வலியை போக்க வேலை, டிவி, போதைப் பொருட்கள், மது, அதிகமான உணவு உண்ணுதல், பரபரப்பான சூழ்நிலை மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகளை பயன்படுத்துகிறோம். இந்த அணுகுமுறை மக்கள் துக்கத்தை ஆடைகளை கிழித்தல் மற்றும் சாம்பலை போட்டுக் கொள்ளுதல் மூலமாக உடல் ரீதியாக வெளிப்படுத்தும் பைபிளில் நாம் பார்க்கிற விஷயங்களோடு மிகவும் முரண்படுகிறது. நமது இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் விரக்தி ஆகியவற்றை பற்றி நாம் உண்மையாக நடந்து கொள்ள தேவன் அழைக்கிறார்.
துக்கப்படும் திறனை நாம் இழந்து விட்டோமா?
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்